சில பேடண்ட் (Patent) விதிமுறைகளை மீறியதாக கூறி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MS Word மென்பொருளை விற்க அந்நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்திற்கு 240 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதித்துள்ளதால் , மைக்ரோசாப்ட் நிறுவனத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் இந்த மென்பொருளை விற்க 60 நாட்கள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த MS Word மென்பொருள் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 3 மில்லியன் டாலர்கள் வருமானம் கிடைத்துள்ள நிலையில் இந்த அபராதம் அதிகமானதாக கருதப்படுகிறது.

இந்த உத்தரவு MSWord ன் 2003 மற்றும் 2007 பதிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

TamilWin.com
வன்னியில் பாரிய மனித புதைகுழிகள் இருக்கின்றமை செய்மதி படங்களின் மூலம் அம்பலமாகியுள்ளது: சர்வதேச மன்னிப்பு சபை (செய்மதி படங்கள் இணைப்பு)
மொரட்டுவையில் பொலிஸ் காவலில் இருந்த இரு சிங்கள இளைஞர்கள் கொலை: மக்கள் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்
அமெரிக்காவிற்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை கே.பி. அம்பலப்படுத்தியுள்ளார்
மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டு பிடிக்க முன்னாள் புலி உறுப்பினர்கள் ஒத்துழைப்பு: இராணுவ தளபதி
ஜனாதிபதி ராஜபக்சவை கொல்ல மனித வெடிகுண்டு